×

மோடி தலைமையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏப்.17ல் தொடக்கம்

அகமதாபாத்: காசி தமிழ் சங்கமம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதை தொடர்ந்து சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்.17ல் தொடங்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் 2 வாரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மதுரையில் வசிக்கும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த 300 பேரை ஏற்றிக்கொண்டு ஏப்.14ல் சிறப்பு ரயில் குஜராத் புறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மோடி தலைமையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏப்.17ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Ahmedabad ,Khasi ,Sangam ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...