சென்னை: கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். திமுக சார்பில் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். சாலை மற்றும் தெருக்கள் ஓரமாக, போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறு இன்றி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.
The post கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.