×

சென்னை பல்லாவரம் அருகே மின்சாரத்தில் இயங்கும் கொசு மருந்தை குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் அருகே மின்சாரத்தில் இயங்கும் கொசு மருந்தை குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தமிழரசன் என்பவரின் 3 வயது குழந்தை கிஷோர் கொசு மருந்தை குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. …

The post சென்னை பல்லாவரம் அருகே மின்சாரத்தில் இயங்கும் கொசு மருந்தை குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram, Chennai ,Tamilarasan ,
× RELATED குறைந்த விலையில் தங்க நாணயம் என ரூ.1.16 கோடி மோசடி: பெண் மீது புகார்