×

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் 2020-2021-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. …

The post ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Teacher Selection Board ,Chennai ,Teachers' Selection Board ,TRB ,Teacher Examination Board ,Dinakaran ,
× RELATED உதவி பேராசிரியர்...