×

ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின் படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின் படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார். காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். காவிரியாற்றில் மருத்துவ கழிவுகள், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். …

The post ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின் படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் மெய்யநாதன் appeared first on Dinakaran.

Tags : Kaviri ,IIT Expert Group ,Minister ,Meyanathan ,Chennai ,Caviri ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...