×

புலியை பிடிக்கும் முயற்சி – பரண் கண்காணிப்பு நிறுத்தம்

நீலகிரி: சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் மீது இருந்து புலியை கண்காணிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களாக புலி தென்படாததால் பரண்கள் மீது அமர்ந்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. புலியின் நடமாட்டத்தை கண்டறிந்த பின் மீண்டும் பரண் கண்காணிப்பு தொடரும் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

The post புலியை பிடிக்கும் முயற்சி – பரண் கண்காணிப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Singhara forested ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...