சென்னை: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 13,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது….
The post தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 15,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.