×

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் குடோனில் 2 டன்னுக்கும் அதிகமான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் குடோனில் 2 டன்னுக்கும் அதிகமான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை நுண்ணறிவு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பறிமுதல் குறித்து விசாரனை நடத்தப்பட்டு வருகிறது….

The post சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் குடோனில் 2 டன்னுக்கும் அதிகமான செம்மரக்கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nandambakkam, Chennai ,Chennai ,Nantambakkam ,
× RELATED சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும்...