×

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி டி.எஸ்.பி. வேல்முருகன் நியமனம்

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி டி.எஸ்.பி. வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி குணவர்மன் 2 மாதம் முன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். குணவர்மன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் வழக்கை விசாரிக்கிறார். …

The post சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி டி.எஸ்.பி. வேல்முருகன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DSP ,Shivashankar baba ,Velmurugan ,CHENNAI ,Shiv Shankar Baba ,D.S.P. ,Dinakaran ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு