சென்னை: நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருப்பதிக்கு நிகராக திருசெந்தூர் கோயிலை மேம்படுத்த, வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்….
The post நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.