×

லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் கைது

லக்னோ: லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். 12 மணி நேர விசாரணைக்கு பிறகு உத்தரபிரதேச காவல்த்துறையினர் கைது செய்தனர். …

The post லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Lakhimpur ,Lucknow ,Ashish Misra ,Ajay Misra ,Lakimpur ,
× RELATED டைனோசர்கள் போல காங். அழிந்து போகும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து