×

அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்..!!

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த கரந்தை கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி அலுவலர், காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

The post அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.

Tags : mountain district dakarai ,Thiruvandamalai ,Karandai ,House ,Mountain District Daku ,
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...