×

கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனிசாமி, சசிகலா விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது….

The post கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,Sasikala ,Kotanadu ,Chennai ,Madras High Court ,Kodanadu ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு ஆதரவாக வேலை செய்த அதிமுக...