×

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் சரவணன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தேர்தல் விடுமுறை தினங்களில் மது விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது….

The post கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kallakkurukhi ,Aemper ,kallakkurichi ,saravanan ,Emapper ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...