×

கோவையில் கல்லூரி மாணவர் மீது ராகிங் செய்து தாக்குதல்.: 13 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோயம்புத்தூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் மீது ராகிங் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரவணம்பட்டி பிபிஜி நர்சிங் கல்லூரி மாணவர் ரிஸ்வான் கொடுத்த புகாரின் பேரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

The post கோவையில் கல்லூரி மாணவர் மீது ராகிங் செய்து தாக்குதல்.: 13 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saravanampatti ,PPG… ,Dinakaran ,
× RELATED வடக்கு மண்டலம் பகுதியில் புதிய...