திருத்துறைப்பூண்டி,செப்.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் 15வது நிதிக்குழுவில் ரூ.4.80 லட்சம் மதிப்பிட்டில் இலகு ரக வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்று தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதனை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.