×

ஏரல் தாமிரபரணி ஆற்றில் 10 விநாயகர் சிலைகள் கரைப்பு

ஏரல், செப். 2: இந்து முன்னணி சார்பில் ஏரல் காந்தி சிலை அருகிலும், வண்டி மலைச்சியம்மன் கோயில் தெரு மற்றும் உமரிக்காடு, அகரம், கொற்கை, மணலூர், சூளைவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர், கொத்தலரிவிளை, பண்ணைவிளை புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் ஏரல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக விநாயகர் சிலைகளை மெயின் பஜார் வழியாக கொண்டு வரப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.

Tags : Ganesha ,Eral Thamiraparani river ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை