×

கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று மூடல்


நெல்லை, செப்.2: நெல்லை- தூத்துக்குடி மாவட்ட எல்கையில் உள்ள கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட்டில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. கங்கை கொண்டான் அருகே நெல்லை- தூத்துக்குடி மாவட்ட எல்கையில் காணப்படும் கைலாசபுரம் ரயில்வே கேட்டில் இன்று வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி இந்த ரயில்வே கேட் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி செல்லவும் என ரயில்வேத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kailasapuram ,
× RELATED தூக்குதூரை விமர்சனம்