×

திருவாரூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா

திருவாரூர்: கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதால் பள்ளிக்கு அக்.3 வரை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். …

The post திருவாரூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Government Girls Higher Secondary School ,Tiruvarur ,Koradacherry Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவிகளுக்கு கூடைப்பந்து பயிற்சி