அதிராம்பட்டினம், ஜன.6: அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு தடுப்பு செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ராமகுணசேகரன் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.