×

உப்பூரில் நாளை மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவித்துள்ளது. உப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணியால் உப்பூர், உப்பூர் சத்திரம், ஊரனங்குடி, கீழச்சித்தூர்வாடி, மேலச்சேந்தனேந்தல், கடலூர், நாகனேந்தல், காவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Uppur ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு