×

பேரையூரில் நாளை மின்தடை

திருமங்கலம், ஜன. 3: பேரையூர், சாப்டூர் துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பேரையூர் நகர் பகுதிகள், சந்தையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, பாளைபட்டி, சென்னம்பட்டி, கூவலாபுரம், ராவுதம்பட்டி, மீனாட்சிபுரம், பி.அம்மாபட்டி, சாலிசந்தை, பி.ஆண்டிபட்டி, பழையூர்,  அத்திபட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, சின்னவண்டபுலி, அய்யம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது