×

தமிழகத்தில் அக்.1 முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும்!: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 702 அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 1ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன….

The post தமிழகத்தில் அக்.1 முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும்!: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Rajakannappan ,Chennai ,Government ,Rajakannapan ,
× RELATED சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர்...