×

அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

சிவகாசி, மார்ச் 26: சிவகாசி அருகே லிங்கபுரம் காலனியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சுவரில் அமமுக சின்னம் வரையப்பட்டதாக கூடுதல் பறக்கும் படை அதிகாரி புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீசார், அமமுக கிளை செயலாளர் மலையரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Ammukha ,Administrator ,
× RELATED நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது