×

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வரும் ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் டி.கே. சிவக்குமார்

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வரும் ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில் முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா வருகிறார்-டி.கே. சிவக்குமார் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

Tags : Karnataka ,Chief Minister ,T. K. Shivakumar ,Bengaluru ,Caviar Organizing Committee ,Tamil Nadu ,Kaviri ,Vijay ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...