×

தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Thenthirupparai, Thoothukudi ,Panchayat administration ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து