காரைக்குடி: தம்பிரான் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகனின் பாலுறுப்பு அகற்றப்பட்டதாக தாய் புகார் அளித்தார். தம்பிரான் மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் KMC மருத்துவமனை மருத்துவர் காமாட்சி சந்திரன் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
