செங்கல்பட்டு: தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நீண்ட கால திட்டமாக விவசாயிகளுக்கான கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்….
The post தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ! appeared first on Dinakaran.