×

2 மர்ம நபர்களுக்கு வலை துணை ராணுவம் வருகை

கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்திட, மக்கள் பாதுகாப்பாக வாக்களித்திட ஏதுவாக 92 பேர் கொண்ட ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள னர். மேலும் 2 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவுள்ளனர். பறக்கும்படை, நிலையான கண்காணிக்கும் படை, வீடியோ பதிவு செய்யும் குழு உள்ளி ட்ட குழுவினர் மூலமாக தேர்தல்நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட உள்ளன என்றார்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...