×

திரளான பக்தர்கள் பங்கேற்பு திருத்துறைப்பூண்டியில் 1,010 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்

திருத்துறைப்பூண்டி, பிப்.23: திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்து 1,010 பேருக்கு முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, மாற்றுதிறனாளி உதவி தொகை, 80 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா என ரூ. 1 கோடியே 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கி பேசினார். முன்னதாக ஆர்டிஓ அழகிரிசாமி வரவேற்றார்.
இதில் டிஆர்ஓ பொன்னமாள், துணை கலெக்டர்கள் கண்மணி, லதா, தாசில்தார் ஜெகதீசன், சமூகநலத்துறை தாசில்தார் மலைமகள், ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்தர் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஆர்ஐக்கள், விஏஓவினர்

Tags : Tiruthuraipoondi ,
× RELATED தி.பூண்டியிலிருந்து பழையபடியே...