×

மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொறுப்பேற்பு

நாமக்கல், ஏப்.2: நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக தையல்நாயகி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். டிஎஸ்பி தையல்நாயகி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

Tags : District Crime Branch DSP ,Namakkal ,Thayalnayaki ,Namakkal District Crime Branch DSP ,Tiruppur ,Salem ,DSP ,Cuddalore district ,
× RELATED 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நிறைவு மாணவ, மாணவிகள் உற்சாகம்