×

ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய நிதி தொகுப்பை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

 

டெல்லி: உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய நிதியை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,
× RELATED பிரதமர் மோடி சமரசம் செய்துகொண்டதால்...