சென்னை: மார்ச் 15ம் தேதிக்குள் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆணையர் கூறியபடி மாற்றங்கள் செய்யப்பட்டதால் ரயில் சேவையை தொடங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
சென்னை: மார்ச் 15ம் தேதிக்குள் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆணையர் கூறியபடி மாற்றங்கள் செய்யப்பட்டதால் ரயில் சேவையை தொடங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.