×

உதகை அருகே புலி தாக்கி பழங்குடியின முதியவர் புஸ்தால் குட்டன் உயிரிழப்பு!!

நீலகிரி: உதகை அருகே புலி தாக்கியதில் புஸ்தால் குட்டன் (58) என்பவர் உயிரிழந்தார். புஸ்தால் குட்டன் உடலை எடுக்கக் கூடாது என வனத்துறையினரிடம் பழங்குடியின மக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.

Tags : Pusthal Kuttan ,Udaan ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்