- சிபிஐ
- திமுகா
- சென்னை
- மாநில செயலாளர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- வீரபாண்டியன்
- கே. சுப்பராயன் எம். பி
- Mutharasan
- பழனிசாமி
சென்னை : திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கே.சுப்பராயன் எம்.பி, முத்தரசன், பழனிசாமி ஆகியோர் குழுவில் இடம் பிடித்துள்ளனர். வரும் 27ம் தேதி திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
