×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 12 பேரை ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Tags : Sri Lankan Navy ,Tamil Nadu ,RAMESWARAM ,SRI LANKA NAVY ,Dhanushkodi ,Chalamannar ,
× RELATED திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் பயங்கர தீ: துணிகள் எரிந்து நாசம்