×

காளை பங்கேற்க அனுமதிக்காததால் வாக்குவாதம்

மதியம் 2 மணியளவில் விழா முடிவடைந்த நிலையில், 60க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்க வாடிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விழாக்குழுவினர் நேரம் முடிந்துவிட்டது என கூறியதால் அவர்களிடம் காளைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். தங்களது காளைகள் விழாவில் பங்கேற்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags :
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...