சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனங்களில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனங்களில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.