×

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் நாதஸ்வர இசை நிகழ்ச்சி

இன்று காலை 7.30 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த வீட்டிலிருந்து உஞ்வர்த்தி பஜனை புறப்பட்டு விழா பந்தலை அடையும். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விழா பந்தலில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு அனைத்து இசை கலைஞர்களும் ஒன்று திரண்டு பஞ்சரத்தினை கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜர் சிலைக்கு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. 10 முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்கி 8 மணிவரை நடைபெறுகிறது. முன்னதாக 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சேநயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Nataswara ,concert ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...