×

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்: ராகுல்காந்தி பேட்டி

 

டெல்லி: அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார் என்று ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார். நாட்டின் நலனில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார். அமெரிக்காவிடம் இந்தியாவை விற்றுவிட்டார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சித் தலைவரைக் கூட நாடாளுமன்றத்தில் பேச விடுவது இல்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Tags : Modi ,US ,Rahul Gandhi ,Delhi ,India ,the Opposition ,Parliament… ,
× RELATED இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக...