×

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : 4வது சுற்றின் முடிவில் 379 காளைகள் களம் கண்டன!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4வது சுற்றின் முடிவில் 379 காளைகள் களம் கண்டன. 4வது சுற்று முடிவில் மதுரை பொதும்பைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து 2ம் இடத்திலும் பெரிய ஊர்சேரி பால்பாண்டி 6 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் உள்ளனர்.

Tags : Palamedu Jallikatu ,Madurai ,Palamedu ,Jallikatu ,Prabhakaran ,Madurai Public ,SINNAPATTI TAMILHARASAN ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு...