×

ஆந்திராவில் நந்தியாலா மாவட்டத்தில் கார் மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்ற குவாலிஸ் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதி நொறுங்கியுள்ளது.

Tags : Nandiyala district ,Andhra ,Amravati ,Andhra Pradesh ,Qualis ,Hyderabad ,Tirupati ,
× RELATED கள்ளக்காதலிக்காக மனைவி மகனை கொன்ற...