×

தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!

 

தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு; 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாலையில் நடந்து சென்ற அப்பாவி மக்கள் சிலரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : South Africa ,Beckerstall ,Johannesburg ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...