×

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும்!

 

சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தி.மலையில் மாலை வரை மழை தொடரும் என்று கூறப்படுகிறது.

 

Tags : Chennai ,Chengalpattu ,Thiruvallur ,Kanchi ,Ranipettai ,Erodu ,Thi ,
× RELATED 3 ஏடிஜிபி, 7 ஐஜி, 3 டிஐஜி, 15 எஸ்பி, 2 கூடுதல்...