காரைக்கால்: காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான முறையில் அகற்றினர். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால்: காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான முறையில் அகற்றினர். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.