கன்னியாகுமரி: கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.
