×

காவல்துறை நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு அனுமதியின்றி மது விற்ற 2 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஜன.11: தோகைமலை காவல்சரகம் கல்லடை ஊராட்சி கீழவெளியூரை சேர்ந்தவர் கனகராஜ் (45). இவர் அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மதுபானங்களை அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதே போல் தோகைமலை தெற்குபள்ளம் பகுதியில் வாத்துக்கறி நடத்தி வரும் கழுகூர் வலையபட்டியை சேர்ந்த சக்திவேல் (27). இவர் வாத்துகறிகடையில் அனுமதி இல்லாமல் மதுபானங்களை குடிக்க அனுமதி அளித்து உள்ளார். தோகைமலை போலீசார், கனகராஜ் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...