×

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக முதல்வர் கூறினார்.

Tags : Chief Minister ,Poet ,Erode Tamilhanban ,K. Stalin ,Chennai ,Chief Minister of State ,Poet Erode Tamilhanban ,Tamil Nabhan ,
× RELATED ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை