சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நவீன், கவுதம், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நவீன், கவுதம், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.