×

வால்பாறை அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

Tags : Valparara ,Goa ,Valpara ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...